சிறிலங்கா படையினர் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் இனிமேல் அனுமதி பெற்றே நுழைவார்களாம்!

நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் இனிமேல் சிறிலங்கா படையினரோ காவல்துறையினரோ யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையமாட்டார்கள் என்று யாழ். படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க வாக்குறுதி அளித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையிலான குழுவுடன், நடத்திய 3 மணிநேரப் பேச்சுக்களை அடுத்தே, அவர் நேற்று மாலை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “யாழ்.பல்கலைக்கழக சுற்றுப்புறத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சிறிலங்காப் படையினரை அங்கிருந்து முற்றாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத … Continue reading சிறிலங்கா படையினர் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் இனிமேல் அனுமதி பெற்றே நுழைவார்களாம்!